Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அ.தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்த உரிமையில்லை

ஜனவரி 31, 2021 12:01

சென்னை: சசிகலா அ.தி.மு.க. கொடி பயன்படுத்தியது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது கூறியதாவது: சசிகலாவும் அவரோடு இருந்தவர்களும், 2017-ம் ஆண்டிலேயே அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு விட்டனர்.

அ.தி.மு.க. நிர்வாகியாகவோ, உறுப்பினராகவோ இல்லாத அவர் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த உரிமையில்லை. அது சட்டத்திற்கும் எதிரானது. மேலும் அவருக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை பயன்படுத்தவும் உரிமைகள் கிடையாது என்று கூறினார்.

தலைப்புச்செய்திகள்